“ஒரு ரூபா குறைஞ்சாலும் வேலை நடக்காது!” – பட்டாவில் பெயர் மாற்ற லஞ்சம்… துணை தாசில்தார் கைது!

திருச்சி மாவட்டம், லால்குடி அருகில் உள்ள அன்பில் கிராமம் மங்கம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் மோகன். கடந்த 2002 – ஆம் ஆண்டு மோகனின் தந்தை கணேசன் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவரிடமிருந்து லால்குடி மங்கம்மாள்புரத்தில் உள்ள 94 சென்ட் …

மதுரை : மீனாட்சியம்மன் கோயிலில் உற்சாகமாகத் தொடங்கியது நவராத்திரி விழா!

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் நவராத்திரி விழா தொடங்கியதைத் தொடர்ந்து ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அம்மன் காட்சி அளித்தார். மீனாட்சி சுந்தரேசுவரர் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அக்டோபர் 3-ஆம் தேதி தொடங்கி வருகிற 12 ஆம் தேதி வரை நவராத்திரி உற்சவ …

`பங்கு வர்த்தகத்தில் அதிக லாபம்’ – வாட்ஸ்அப்பில் வலைவிரித்து கும்பல்… ரூ.46 லட்சம் ஏமாந்த இருவர்!

இணையம் நமது அன்றாட வாழ்க்கைக்குத் தேவையானதை எவ்வளவு எளிமையாக்கி இருக்கிறதோ… அதே வேளையில் அதில் ஆபத்துகளும் நிறைந்திருப்பது மறுக்க முடியாத உண்மையாக இருக்கிறது. இணையத்தைப் பயன்படுத்தி மோசடிகள் நடைபெற்று வருவது அன்றாடம் கேட்கும் செய்தி என்றாகிவிட்டது. இதைப் போலவே பங்கு வர்த்தகத்தில் …