“ஒரு ரூபா குறைஞ்சாலும் வேலை நடக்காது!” – பட்டாவில் பெயர் மாற்ற லஞ்சம்… துணை தாசில்தார் கைது!
திருச்சி மாவட்டம், லால்குடி அருகில் உள்ள அன்பில் கிராமம் மங்கம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் மோகன். கடந்த 2002 – ஆம் ஆண்டு மோகனின் தந்தை கணேசன் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவரிடமிருந்து லால்குடி மங்கம்மாள்புரத்தில் உள்ள 94 சென்ட் …