வழக்கிலிருந்து விடுவிக்க ரூ.7 லட்சம் லஞ்சம்? – ஆசிரியர் புகார்… சிபிஐ அதிகாரி மீது வழக்கு பதிவு!

வழக்கிலிருந்து விடுவிப்பதற்காக ஆசிரியரிடம் லஞ்சம் கேட்ட விவகாரத்தில் சிபிஐ அதிகாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர் ராமச்சந்திரன் வருமான வரி மோசடி புகார் தொடர்பாக சிபி-ஐயால் கைது செய்யப்பட்ட அரசு பள்ளி ஆசிரியர் ராமச்சந்திரனிடம் வழக்கிலிருந்து …

திருப்பூர்: மாற்றுச் சமூக பெண்ணை மகன் மணந்ததால் கோவம்; மனைவியை வெட்டிக் கொன்று கணவர்; நடந்தது என்ன?

திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அடுத்த வேலப்பநாயக்கன்வலசு பாரக்காட்டு தோட்டத்தைச் சேர்ந்தவர் வேலுச்சாமி (65). இவரது மனைவி சாமியாத்தாள் (60). இவர்களுக்கு வித்யாசாகர் (33) என்ற மகனும், அபிநயா (36) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் மகன் வித்யாசாகர் கடந்த சில மாதங்களுக்கு …

“10 ஆண்டுகளாக கட்ட எய்ம்ஸ் மருத்துவமனை என்ன விண்வெளி ஆராய்ச்சி மையமா?” – முதல்வர் கேள்வி!

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “நெற் களஞ்சியம் டெல்டா மாவட்டங்கள் என்றால் அதற்கு ஜீவநாடி காவிரி நீர்தான். அந்த காவிரியைத் தேக்கி வைத்து …