கோவை: `பூப்பெய்த பட்டியலின சிறுமியை வகுப்பறை வாசலில் தேர்வெழுத வைத்த அவலம்’ – கண்டிக்கும் பெற்றோர்
கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே உள்ள செங்குட்டைபாளையம் பகுதியில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு பட்டியலினத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது அந்தப் பள்ளியில் முழு ஆண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. தேர்வு இந்நிலையில் …
