“1000 வெள்ளத்தாலும் அசைக்க முடியாத முருகன் கோவில்…” – வியக்க வைக்கும் தொழில் நுட்பங்கள்..!
திருநெல்வேலி, தாமிரபரணி ஆற்றுப் படுகையில் அமைந்துள்ளது புகழ் பெற்ற குறுக்குத்துறை முருகன் கோயில். ஆற்றில் வெள்ளம் வரும்போதெல்லாம் இந்தக் கோயில் தண்ணீருக்குள் மூழ்கிவிடும். வெள்ளப்பெருக்கு வடிந்த உடன், மீண்டும் பொலிவோடு காட்சிதரும். இந்தக் கோயில் சுமார் 300 ஆண்டுகள் பழமையானது என்று …