தந்தையின் திருமணம் மீறிய உறவு; தட்டிக்கேட்ட குழந்தைகள்; கோபத்தில் தந்தை செய்த கொடூர செயல்

சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே . கிருஷ்ணாபுரம் ஊராட்சியைச் சேர்ந்தவர் அசோக்குமார். இவருக்குத் திருமணமாகி மூன்று குழந்தைகள் இருந்து வந்தனர். கடலூர் மாவட்டம் நெய்வேலியில் தங்கி சரக்கு ஆட்டோ ஒட்டி வந்த அசோக்குமாருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமண மீறிய உறவு …

சிறைக்குள் நுழைந்து போட்டோ எடுத்த கியூ பிரான்ச் எஸ்ஐ; வார்டனுக்கு மெமோ; சேலம் சிறையில் நடந்தது என்ன?

சேலம் மாவட்டம், ஆத்தூரில் மாவட்ட கிளைச் சிறை இயங்கி வருகிறது. இங்கு 150-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த 13ஆம் தேதி பகல் 2 மணியளவில் உளவுப் பிரிவு எஸ்.ஐ எனக் கூறிக்கொண்டு, டிப் டாப் உடை அணிந்து கொண்ட ஒருவர் …

NEP: ”தேசிய கல்விக் கொள்கை அமலானால், 75 சதவீத மாணவர்கள் கல்வியை விட்டுவிடுவார்கள்”- முத்தரசன்

தஞ்சாவூரில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 27வது மாநில மாநாடு நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “நாடு முழுவதும் விவசாயிகள் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர். மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் போது, வேளாண் …