சேலத்தில் மீண்டும் தலைதூக்கும் போதை ஊசி கலாச்சாரம்… கண்டுக்கொள்ளுமா காவல்துறை!

ஒருங்கிணைந்த சேலம் மாவட்டமான சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகியவற்றில் தான் போதை வஸ்துக்களை உட்கொண்டதால் ஏற்பட்ட குற்றச் சம்பவங்கள் அதிகமாகியுள்ளது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்! சேலம் மாநகரத்தில் மெடிக்கல்களில் விற்கப்படும் வலி நிவாரணி மாத்திரைகளை இளைஞர்கள் போதைக்காக பயன்படுத்தி வருகின்றனர். …

`ஆர்.கே.நகர் காவலர்கள் அலட்சியத்தால்…’ – தற்கொலை முயற்சி விவகாரத்தில் TTV தினகரன் காட்டம்

சென்னை ஆர்.கே.நகர் பகுதியில் நேற்றிரவு இளைஞர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விவகாரத்தில் “புகாரை ஏற்க மறுத்ததால் காவல்நிலையம் முன்பாகவே தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற கூலித் தொழிலாளி – அலட்சியமாக செயல்பட்ட ஆர்.கே.நகர் காவல்நிலைய …

திருப்பூர்: விபரீதத்தில் முடிந்த பிராங்க்; தற்கொலைக்குத் தூண்டியதாக இரண்டு கல்லூரி மாணவர்கள் கைது!

திருப்பூர் நல்லூர் காவல் எல்லைக்குட்பட்ட பச்சையப்பன் நகர் முதல் வீதியைச் சேர்ந்த இருசக்கர வாகன மெக்கானிக் நாகராஜ். இவரது மனைவி வேலுமணி. மகன் சத்யநாராயணன் (21). கோவை காளப்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் சத்யநாராயணன் 3-ஆம் ஆண்டு படித்து வந்தார். நாள்தோறும் …