ஈரோடு: “ஆரத்திக்கு தான்; வாக்குக்கு கொடுக்கவில்லை; அனுதாபப்பட்டு கொடுத்திருக்கலாம்” – முத்துசாமி

ஈரோடு கிழக்குத் தொகுயில் போட்டியிடும் திமுக வேட்பாளரான சந்திரகுமாருக்கு ஆதரவாக அமைச்சர் சு.முத்துசாமி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஈரோடு இடையன்காட்டு வலசு பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், “பிரசாரத்தின்போது, மக்கள் தெரிவிக்கும் பிரச்னைகள் குறித்து கேட்டு தேர்தலுக்குப் …

சேலத்தில் மீண்டும் தலைதூக்கும் போதை ஊசி கலாச்சாரம்… கண்டுக்கொள்ளுமா காவல்துறை!

ஒருங்கிணைந்த சேலம் மாவட்டமான சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகியவற்றில் தான் போதை வஸ்துக்களை உட்கொண்டதால் ஏற்பட்ட குற்றச் சம்பவங்கள் அதிகமாகியுள்ளது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்! சேலம் மாநகரத்தில் மெடிக்கல்களில் விற்கப்படும் வலி நிவாரணி மாத்திரைகளை இளைஞர்கள் போதைக்காக பயன்படுத்தி வருகின்றனர். …

`ஆர்.கே.நகர் காவலர்கள் அலட்சியத்தால்…’ – தற்கொலை முயற்சி விவகாரத்தில் TTV தினகரன் காட்டம்

சென்னை ஆர்.கே.நகர் பகுதியில் நேற்றிரவு இளைஞர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விவகாரத்தில் “புகாரை ஏற்க மறுத்ததால் காவல்நிலையம் முன்பாகவே தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற கூலித் தொழிலாளி – அலட்சியமாக செயல்பட்ட ஆர்.கே.நகர் காவல்நிலைய …