“அதிமுக அறுதிப் பெரும்பான்மை பெற்றாலும், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிதான்..” – பாஜக இராம ஸ்ரீநிவாசன்

“காவல்துறை உயர் அதிகாரியே கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது, தவறு செய்தது யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்…” என்ற பாஜக மாநில பொதுச் செயலாளர் இராம. ஸ்ரீநிவாசன் தெரிவித்துள்ளார். ஏடிஜிபி கைது சம்பவம் மதுரை திருமங்கலத்தில் மாமன்னர் மருது பாண்டியர்களின் …

இளம்பெண் மாயமான வழக்கு; சாமியார் போட்ட திட்டம்; 8 மாதங்களுக்குப் பின் கொலைகும்பல் சிக்கியது எப்படி?

நெல்லை மாவட்டம், பழவூர் அருகிலுள்ள மாடன்பிள்ளைதர்மம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவலிங்கதுரை. இவரின் மகள் கயல்விழி. இவருக்குத் திருமணமாகி, கணவரைப் பிரிந்து பெற்றோருடன் வாழ்ந்து வந்தார். இந்த நிலையில், கடந்த 5.10.2024 அன்று கயல்விழி கோயிலுக்குச் சென்று வருவதாக வீட்டில் உள்ளவர்களிடம் கூறிவிட்டுச் …

TNPL: அண்ணன் – தம்பி அதிரடி அரைசதம்… போராடி தோற்ற அஸ்வினின் திண்டுக்கல் அணி!

டிஎன்பிஎல் 14 -வது லீக் போட்டி சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியை திண்டுக்கல் டிராகன்ஸ் அணி எதிர்கொண்டது. டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. வெற்றியை கொண்டாடும் சேப்பாக் …