கீழடி: “தனி மனிதனை வேட்டையாடுவதால் வரலாற்று உண்மைகளை மறைக்க முடியாது” – சு.வெங்கடேசன் கண்டனம்

தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணனின் கீழடி ஆய்வறிக்கைய மத்த்திய அரசு ஏற்றுக்கொள்ளாத நிலையில், அவர் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசினார். சு.வெங்கடேசன் சு.வெங்கடேசன் பேசும்போது, “கீழடி அகழாய்வு குழுவில் …

திருப்பூர்: இருசக்கர வாகனத்தின் மீது கவிழ்ந்த கன்டெய்னர் லாரி; தாய், மகளுக்கு நேர்ந்த சோகம்

திருப்பூர் மாவட்டம், பல்லடம் நகர்ப் பகுதியில் நால்ரோடு சந்திப்பில் கன்டெய்னர் லாரி ஒன்று கோவையிலிருந்து பல்லடம் நோக்கி வந்து கொண்டிருந்தது. பல்லடம் நகராட்சி அலுவலகம் அருகே எதிர்பாராத விதமாகக் கட்டுப்பாட்டை இழந்த கன்டெய்னர் லாரி, சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது, அந்த …

விகடன் செய்தி எதிரொலி: கோவை பாம்பு பிடி வீரர் சந்தோஷ் குடும்பத்துக்கு அரசு வீடு; உதவிய நல்லுள்ளங்கள்

கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் பாம்பு பிடி வீரர் சந்தோஷ்குமார். இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த மார்ச் மாதம் சந்தோஷ் ஒரு வீட்டுக்குள் புகுந்த நாகப்பாம்பை பிடிக்கும்போது, எதிர்பாராத விதமாக அவரைக் கடித்துவிட்டது. கோவை பாம்பு பிடி …