“பொறுத்தது போதும் பொங்கி எழு என வந்தேன்” – கொதித்த செல்லூர் ராஜூ

“அண்ணா தோரண வாயிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்த திமுகவினர், மதுரையில் நக்கீரர் தோரண வாயிலை இடித்துள்ளனர்..” என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றம் சாட்டியுள்ளார். மதுரை மாநகராட்சி மதுரை மாநகராட்சியின் 36 வது மாமன்ற கூட்டம் மேயர் இந்திராணி பொன்வசந்த் …

`உயரதிகாரியின் இரட்டை அர்த்தப் பேச்சு!’ -ரயில்வே எஸ்.பி-க்கு ராஜினாமா கடிதம் அனுப்பிய பெண் போலீஸ்

தமிழக ரயில்வே காவல்துறையில் திருச்சியில் கான்ஸ்டபிளாக பணிபுரிபவர் முத்துச்செல்வி. இவர், திருச்சி ரயில்வே எஸ்.பி-க்கு ராஜினாமா கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், “என் சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை. என் கணவர் கூட்டுறவுத் துறையில், கொடைக்கானலில் பணிபுரிகிறார். எங்களுக்கு, …