பைக் திருட்டு; பெட்ரோல் பணம்… மன்னிப்பு கடிதத்துடன் எடுத்த இடத்திலேயே விட்ட `Black Panda’ திருடன்!
திருடிச் சென்ற பைக்கை திருடிய வீட்டிலேயே விட்டுவிட்டு, கவலையும் மிரட்டலும் கலந்த முறையில் மன்னிப்புக் கடிதமும் எழுதி, பெட்ரோலுக்கு பணத்தையும் வைத்துவிட்டுச் சென்ற நபரின் செயல் சிவகங்கை பகுதியில், பெரும் பேசுபொருளாக மாறியிருக்கிறது. பைக் திருட்டு சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே …