கோவை: போதைப் பழக்கம், பாலியல் அத்துமீறல், வழிப்பறி… பதற வைக்கும் கல்லூரி மாணவர்கள்.. தீர்வு என்ன?

கோவையில் அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை கோவை தென்னிந்தியாவின் மான்செஸ்டர், சிறு குறு நிறுவனங்களில் இதயம் என்று தொழில் நகரமாக மிளிர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக ஏராளமான கல்வி நிறுவனங்களின் மூலம் சிறந்த கல்வி கட்டமைப்பையும் கொண்டுள்ளது. தமிழகம் மட்டுமல்லாமல் நாடு …

உசிலம்பட்டி: ஒச்சாண்டம்மன் கோயிலில் வெகு விமரிசையாக நடந்த மாசிப் பெட்டி எடுப்பு திருவிழா…!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஒச்சாண்டம்மன் கோயில் மிகவும் பிரபலமானது. இந்த கோயிலில் மாசி சிவராத்திரி அன்று ஒச்சாண்டம்மன் ஆடை ஆபரணங்கள் அடங்கிய புகழ்பெற்ற மாசி பெட்டி எடுக்கும் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகுவிமரிசையாக மூன்று நாள்கள் …

“விருந்து சாப்பிடும் மத்திய குழுவினர் மொய் வைப்பதில்லை..” – குறைதீர் கூட்டத்தில் சாடிய விவசாயி!

தஞ்சாவூர், கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம், கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடந்தது. இதில் விவசாய சங்கத்தை சேர்ந்தவர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியதும், 100 நாள் வேலைத் திட்டத்தில் மத்திய அரசு நிதி வழங்காததால், …