“கோயில், குளம் என சுற்றுகிறாள், சரியாக கவனிக்கவில்லை ஆத்திரத்தில்..” – மகளை கொன்ற 78 வயது தந்தை

நெல்லை மாவட்டம், மேலப்பாளையம் மேலகருங்குளம் சிவாஜிநகர் விரிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் காளிமுத்து. இவர் கட்டட தொழிலாளி. இவருடைய மனைவி ஜெயலட்சுமி. இவரது பராமரிப்பில் அவரது தந்தை வேலு இருந்து வந்துள்ளார். வயது முதுமை காரணமாக வேலைக்குச் செல்லவில்லை. அவரது மகள் ஜெயலெட்சுமி, …

Gold Rate: ‘ஏறிய தங்கம் விலை!’ – இன்றைய தங்கம் விலை என்ன?

தங்கம் | ஆபரணம் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.15-உம், பவுனுக்கு ரூ.120-உம் உயர்ந்துள்ளது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. தங்கம் | ஆபரணம் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் (22K) விலை ரூ.9,265 ஆகும். தங்கம் | …

மதுரை: `மீனாட்சி திருக்கல்யாண பஞ்சரத்ன கீர்த்தனைகள்’ இசையமைத்து பாடிய கலைஞர்களுக்கு பாராட்டு

“மதுரை மீனாட்சியம்மனை குளிர்விக்கும் திருக்கல்யாண பஞ்சரத்ன கீர்த்தனைகள், மதுரையில் பாடப்பட்டது மிகவும் சிறப்பானது” என ராமானந்த சரஸ்வதி சுவாமிகள் வாழ்த்தினார். கர்நாடக இசையில் காலத்தால் அழியாத ஆயிரக்கணக்கான தமிழ்ப் பாடல்களையும், புதிய ராகங்களையும் உருவாக்கிய இசை அறிஞர் பாபநாசம் சிவனின் மகள் …