திருச்சியில் பிரமாண்டமான பசுமை அக்ரி எக்ஸ்போ-2025; மார்ச் 7 முதல் 9 வரை; பேச்சாளர்களின் விவரம்

உலக அளவில் விவசாயத்தில் நடைபெற்று வரும் மாபெரும் மாற்றங்கள் மற்றும் கண்டுபிடிப்புகள், கடைக்கோடி கிராமத்தில் வசிக்கும் விவசாயிகளுக்கும் சென்றடைய வேண்டும் என்ற உன்னத நோக்கில் 2007-ம் ஆண்டு பசுமை விகடன் இதழ் தொடங்கப்பட்டது. பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ-2023 கடந்த 18 …

கோவை: மனைவியை சுட்டுக் கொன்று, தற்கொலை செய்த கணவர் – பின்னணி என்ன?

கோவை அருகே மனைவியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று, கணவரும் சுட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள பட்டணம்புதூர் என்கிற பகுதியில் கிருஷ்ணகுமார் – சங்கீதா தம்பதி வசித்து வந்தனர். இவர்கள் கேரளாவை பூர்விகமாக கொண்டவர்கள். …

`549 கிராம் தங்கம்; 1 கிலோ கஞ்சா!’ – திருச்சி விமான நிலையத்தில் தொடர் கதையாகும் கடத்தல் சம்பவம்!

பேங்காக்கிலிருந்து ஏர் ஏசியா விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்பொழுது, சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த ஒரு பெண் பயணியை தனியாக அழைத்து சோதனை செய்ததில், அவர் உடைமையில் …