28 நாடுகளில் பயிரிடப்படும் தமிழ்நாட்டு கரும்பு… நாட்டிலேயே கரும்புக்கேற்ற மண்கொண்ட ஊர் இதுதான்!
தைப் பொங்கல் என்றாலே எல்லோருடைய நினைவுக்கும் வருவது கரும்பு. கன்னல் என இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் கரும்பு தமிழர் திருநாளின் முக்கிய அடையாளமாகத் திகழ்ந்து வருகிற பின்னனியில், கரும்புக்கும் தமிழ்நாட்டுக்குமான சில ஆழமான பந்தம் இருக்கிறது என்றால் நம்புவீர்களா? நூறாண்டுகள் கடந்த சரித்திரம் …