28 நாடுகளில் பயிரிடப்படும் தமிழ்நாட்டு கரும்பு… நாட்டிலேயே கரும்புக்கேற்ற மண்கொண்ட ஊர் இதுதான்!

தைப் பொங்கல் என்றாலே எல்லோருடைய நினைவுக்கும் வருவது கரும்பு. கன்னல் என இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் கரும்பு தமிழர் திருநாளின் முக்கிய அடையாளமாகத் திகழ்ந்து வருகிற பின்னனியில், கரும்புக்கும் தமிழ்நாட்டுக்குமான சில ஆழமான பந்தம் இருக்கிறது என்றால் நம்புவீர்களா? நூறாண்டுகள் கடந்த சரித்திரம் …

`தெப்பம் கட்டி கன்னிமாரு சாமி வெச்சு…!’ – மேற்கு மாவட்ட மாட்டுப்பொங்கல் கொண்டாட்டம்

தைப்பொங்கலுக்கு அடுத்த நாளு மாட்டுப்பொங்கலு. இந்தப் பொங்கலை ஒவ்வொரு ஊர்லயும் ஒவ்வொரு மாதிரி கொண்டாடுவாங்க. மேக்க இருக்க கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, அதை சுத்தி இருக்க ஊர்ல மாட்டுப்பொங்கலை எப்படி கொண்டாடுவாங்கனு தெரிஞ்சுக்கத்தான் இந்தக் கட்டுரை. ‘என்னடா இது மேக்க…கேக்க?’னு நினைக்காதீங்க. …

Palamedu Jallikattu 2025 Live: ஆட்டம் காட்டும் காளைகள்; அடக்க துடிக்கும் வீரர்கள்… அட்டகாச ஜல்லிக்கட்டு!

ஜல்லிக்கட்டில் டங்ஸ்டன் எதிர்ப்பு! மதுரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பார்வையாளர்கள் பதாகைகள் ஏந்தி வந்துள்ளனர். காளையின் மீது ‘டங்ஸ்டன் தடைசெய்’ என்ற வசனத்தை எழுதி அழைத்து வந்துள்ளனர். குவியும் பரிசுகள்! பாலமேடு ஜல்லிக்கட்டில் முதலிடம் பெறும் …