தலைக்கேறிய போதை; ஜேசிபியை இயக்கிய சிறுவன்; 25 வாகனங்கள் சேதம்; மதுரையில் அதிர்ச்சி சம்பவம்!

ஜேசிபி வாகனத்தை இயக்கி கார், ஆட்டோ, பைக் என் 25-க்கும் மேற்பட்ட வாகனங்களை உடைத்து நொறுக்கிய சிறுவனின் செயல் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போதை மதுரை செல்லூர் பகுதியில் கடந்த 2 ஆம் தேதி நள்ளிரவு சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஜேசிபி வாகனத்தை …

நெல்லை: காங்கிரஸ் நிர்வாகி ஜெயகுமார் கொலை வழக்கு; விசாரணையைத் தீவிரப்படுத்தும் சிபிசிஐடி!

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரான ஜெயக்குமார், கடந்த 2024-ம் ஆண்டு மே மாதம் 2-ம் தேதி மாயமானார். பின்னர் மே 4-ம் தேதி திசையன்விளை அருகிலுள்ள கரைசுத்துப் புதூரில் உள்ள அவரது வீட்டிற்கு அருகேயுள்ள தோட்டத்தில் அவரது உடல் கருகிய …

`தேர்தலுக்கு 6 மாதங்கள் இருக்கும்போது..!’ – பாஜகவுடன் கூட்டணியா? ; மழுப்பிய எடப்பாடி பழனிசாமி

சேலம் மாவட்டம், ஆத்தூரில் அதிமுக உறுப்பினர்கள் சேர்க்கை கூட்டம், கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இதில், கலந்துக்கொண்ட பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பத்திரிகையாளர்களை சந்தித்தபோது, ராமேஸ்வரத்தில் மீனவர்கள் தாக்குதல் கண்டித்து போராட்டம் குறித்த கேள்விக்கு, “மீனவர்கள் அவ்வப்போது இலங்கை …