மஹரசங்கராந்தி : தஞ்சாவூர் பெரிய கோயில் நந்திக்கு 2,000 கிலோ காய், கனி, இனிப்புகளில் அலங்காரம்
உலகப்புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோயிலில் பெங்கல் விழாவான நேற்று மாலை, மகாநந்தியம் பெருமானுக்கு பால், தயிர், மஞ்சள் உள்ளிட்ட மங்களப் பொருட்களால், சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பகதர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். இந்த நிலையில் மஹரசங்கராந்தி, மாட்டு …