Google Pay: 112 பேரிடம் கூகுள் பே மூலம் நூதன மோசடி – கோவையை அதிர வைத்த காதல் தம்பதி

கோவை மாவட்டம், தெலுங்குபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவர் சங்கனூர் பகுதியில் இறைச்சி கடை நடத்தி வருகிறார். கடந்த சில நாள்களுக்கு முன்பு சக்திவேலின் கடைக்கு ஒரு இளம் தம்பதி சென்றுள்ளனர். தொடர்ந்து அவர்கள், “நாங்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு வந்தோம். …

“ஊதியம் வழங்க முடியவில்லை என்றால்.. அரசின் பங்கு என்ன?” – மதுரை காமராசர் பல்கலை., ஊழியர்கள்

பல்வேறு புகார்கள், சர்ச்சைகளால் கல்வி தரத்தையும், மதிப்பையும் இழந்துவரும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் சமீபகாலமாக ஓய்வுவூதியர்களுக்கும் தற்போது பணிபுரிபவர்களுக்கும் ஊதியம் வழங்காமல் இழுத்தடிப்பதாக புகார் எழுந்து வருகிறது. மதுரை காமராசர் பல்கலைகழகம் இதுகுறித்து மதுரை காமரசர் பல்கலைக் கழகப் பாதுகாப்பு கூட்டமைப்பு …

திருச்சி: அரசு பேருந்தும், அரசு வாகனமும் மோதி விபத்து; பரிதாபமாக உயிரிழந்த முசிறி ஆர்டிஓ

மதுரையைப் பூர்வீகமாக கொண்ட ஆரமுத தேவசேனா (வயது: 52), திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி வருவாய்க் கோட்டாட்சியராகப் பணியாற்றி வந்தார். இவர், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள …