`நோய் நீங்கும், வியாபாரம் பெருகும்’- பவானியில் விமர்சையாக நடைபெற்ற சேறு பூசும் திருவிழா!

ஈரோடு மாவட்டம், பவானியில் மிகவும் பிரசித்தி பெற்ற செல்லியாண்டியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் திருவிழா ஆண்டுதோறும் மாசி மாதம் மிகவும் சிறப்பாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த மாதம் 18-ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது, இதனை அடுத்து அம்மனுக்கு …

கரூர்: தொழிலதிபரிடம் ரூ.16 கோடி மோசடி; டிட்கோ அலுவலரைக் கைதுசெய்த போலீஸ்!

சென்னை தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழக (டிட்கோ) வருவாய் அலுவலரகப் பணியாற்றுபவர் சூர்யபிரகாஷ். அதற்கு முன்பு இவர், சென்னை மாநகர அம்மா உணவகத்தின் இயக்குநர் பொறுப்பிலும் கடந்த சில ஆண்டுகளாகப் பதவி வகித்து வந்தார். மேலும், இவர் கரூர் மாவட்டத்தில் கடந்த …

Gold Rate: இன்று இரண்டாவது முறையாக உயர்ந்த தங்கம் விலை! – காரணம் என்ன?!

இன்று தங்கம் விலை இரண்டாவது முறையாக ஏறியுள்ளது. ஒரே நாளில் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை விலை மாற்றம் என்பது எப்போதாவது தான் நடக்கும்… அதுவும் எதாவது முக்கியமான விஷயம் நடக்கும்போது தான். உதாரணத்திற்கு, கடந்த பிப்ரவரி மாதம் பட்ஜெட் தாக்கல் ஆன …