தென்காசி: மர்ம உறுப்பை அறுத்து திருநங்கை கொலை; திருநங்கைகள் 2 பேர் கைது; நடந்தது என்ன?
தென்காசி மாவட்டத்தில், பெண்ணாக மாறுவதற்காக மர்ம உறுப்பைக் கத்தியால் அறுத்ததில் அதிக ரத்தப்போக்குக் காரணமாகத் திருநங்கை ஒருவர் பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக 2 திருநங்கைகள் கைது செய்யப்பட்டனர். இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், …