“பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தீவிர நடவடிக்கை வேண்டும்” -டிஜிபி சங்கர் ஜிவால் அறிவுரை
“சைபர் கிரைம் குற்றங்கள் தொடர்பான புகார் சதவிகிதம் தற்போது அதிகரித்துள்ளது. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தீவிரமாகப் புலனாய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தமிழ்நாடு டி.ஜி.பி சங்கர் ஜிவால் காவல்துறையினரிடம் பேசியுள்ளார். காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை தமிழக டி.ஜி.பி …