“5-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை” – போக்சோவில் இருவர் கைது!

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள திருவோணம் காவல் சரகத்திற்கு உள்பட்ட, ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவி, வயது 10. இந்த மாணவி பள்ளியில் அடிக்கடி சோர்வாக இருந்துள்ளார். இதை கவனித்த பெண் ஆசிரியர் ஏன் எப்போதும் …

லாரியை மறித்து பணத்தை பிடுங்கிய ஆர்.டி.ஓ அலுவலக டிரைவர், புரோக்கர் கைது..

தஞ்சாவூரில் சில தினங்களுக்கு முன்பு ஜல்லி ஏற்றி வந்த லாரியை காரில் வந்த இருவர் மறித்துள்ளனர். காரை ஓட்டி வந்தவர் காருக்குள் ஆர்.டி.ஓ இருக்கிறார் லாரி எங்கிருந்து வருகிறது, பர்மிட் இருக்கா என கேட்டுள்ளார். அவர்கள் மீது சந்தேகமடைந்த லாரி டிரைவர் …

நண்பனை கொலை செய்து சடலத்தை கால்வாயில் வீசிச் சென்ற இளைஞர்… சென்னையில் நடந்த கொடூரம்

சென்னை கொருக்குப்பேட்டை, பி.பி.சி.எல் (BPCL) சுற்றுசுவர் அருகில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குமார் என்பவர் கடந்த 5-ம் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது பி.பி.சி.எல் காம்பவுன்ட் சுவருக்கும் கழிவு நீர் செல்ல அமைப்பதற்காக போடப்பட்டிருந்த இரும்பு குழாய்க்கும் நடுவில் நாய்கள் …