“5-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை” – போக்சோவில் இருவர் கைது!
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள திருவோணம் காவல் சரகத்திற்கு உள்பட்ட, ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவி, வயது 10. இந்த மாணவி பள்ளியில் அடிக்கடி சோர்வாக இருந்துள்ளார். இதை கவனித்த பெண் ஆசிரியர் ஏன் எப்போதும் …