தஞ்சாவூர்: 10 வருட பகை; வெட்டிச் சாய்க்கப்பட்ட ரௌடி… கொலையாளியைப் பிடித்த பொதுமக்கள்!

தஞ்சாவூர் அருகே உள்ள ஏழுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் குறுந்தையன் (50). இவர் இன்று காலை தனக்கு சொந்தமான தோப்புக்கு, டூ வீலரில் சென்றார். அப்போது, பின்னால் வந்த கார் ஒன்று குறுந்தையன் சென்ற டூவீலர் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி …

பேருந்தை வழிமறித்து +1 மாணவனுக்கு அரிவாள் வெட்டு… காதல் விவகாரம்தான் காரணமா?

தூத்துக்குடி மாவட்டம்,  ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அரியநாயகிபுரத்தைச் சேர்ந்த 17 வயதான மாணவர், நெல்லையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். வழக்கம்போல் பள்ளிக்குச் செல்வதற்காக அரியநாயகிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்தில் ஏறி ஸ்ரீவைகுண்டம் வந்து …

Rain Alert: சென்னையில் பரவலாக மழை; 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

இந்தியப் பெருங்கடலில் நிலவும் தற்போதைய வளிமண்டல நிலை காரணமாக தமிழ்நாட்டில் தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இன்று 12 – 20 செ.மீ வரை மழை பெய்யும் என வானிலை ஆய்வாளர்கள் கணித்திருந்தனர். …