`பாஜக-வால் ஜெயலலிதாவின் ஆட்சியை வழங்க முடியும்!’ – சொல்கிறார் டி.டி.வி.தினகரன்

திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், “திமுக திட்டங்களை அறிவித்து நிதி ஒதுக்குவார்கள். ஆனால், அதை மக்களுக்காகச் செயல்படுத்த மாட்டார்கள். தமிழ்நாட்டில் பா.ஜ.க-வால் ஜெயலலிதாவின் ஆட்சியை வழங்க முடியும். மோடியும், ஜெயலலிதாவும் நல்ல நண்பர்கள். டி.டி.வி.தினகரன் மோடியா, லேடியா என …

ஈரோடு: வண்ண வண்ணப் பொடிகளோடு ஹோலி பண்டிகை; உற்சாகமாகக் கொண்டாடிய வடமாநிலத்தவர்கள்! | Photo Album

ஹோலி பண்டிகையை உற்சாகமாக ஹோலி பண்டிகையை ஹோலி பண்டிகை ஹோலி பண்டிகை ஹோலி பண்டிகை ஹோலி பண்டிகை ஹோலி பண்டிகை ஹோலி பண்டிகை ஹோலி பண்டிகை ஹோலி பண்டிகை ஹோலி பண்டிகை ஹோலி பண்டிகை ஹோலி பண்டிகை ஹோலி பண்டிகை ஹோலி …

சென்னை: இளம்பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாகச் சித்தரித்த இளைஞர்; சிறையில் அடைத்த போலீஸ்; பின்னணி என்ன?

சென்னை அண்ணாநகர் காவல் மாவட்டத்தில் 23 வயதுடைய இளம்பெண் ஒருவர் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர், சில மாதங்களுக்கு முன்பு சினிமா பார்க்க அமைந்தகரைப் பகுதியில் உள்ள வணிக வளாகத்துக்குச் சென்றார். அப்போது அங்கு செக்யூரிட்டியாக வேலை செய்து வரும் நெல்லை …