பல்லடம் மூவர் கொலை; 100 நாள்களைக் கடந்தும் துப்புத் துலங்காத வழக்கு – போலீஸ் விளக்கம் என்ன?!

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள சேமலைக்கவுண்டன்பாளையம் கிராமத்தில் தோட்டத்து வீட்டில் வசித்து வந்த 78 வயதான தெய்வசிகாமணி, அவரது மனைவியான 74 வயது நிரம்பிய அலமாத்தாள், 44 வயதான மகன் செந்தில்குமார் ஆகிய மூவரின் தலையும் அடித்து நொறுக்கப்பட்டு ரத்தம் …

திருச்சி: BHEL பொது மேலாளர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை; போலீஸ் விசாரணை!

திருச்சி, திருவெறும்பூர் அருகே மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பெல் நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தில் தமிழகத்தில் மட்டுமல்ல, பல்வேறு மாநிலங்களைச் சார்ந்தவர்கள் ஆயிரக்கணக்கானோர் வேலை பார்த்து வருகின்றனர். பெல் நிறுவனத்தில் ஊழியர்களுக்கு குடியிருப்புகளும் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பெல் நிறுவனத்தின் …

திருச்சி: `முறையற்ற தொடர்பு’ – கண்டித்த தொழிலதிபர் அடித்துக் கொலை… 5 வாலிபர்கள் கைது

திருச்சி, அரியமங்கலம் பெரியாா் தெரு, அம்மாகுளம் பகுதியைச் சோ்ந்தவா் பொன்ராஜ் (வயது: 64). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த இவா், கடந்த திங்கள்கிழமை இரவு காட்டூா் கைலாஷ்நகா் பகுதியில் உடலில் காயங்களுடன் விழுந்து கிடந்தாா். அவா் சாலை விபத்தில் காயமடைந்திருக்கலாம் …