`ஒரே ஸ்டேஷனில் 13 போலீஸார் பணியிட மாற்றம்’ – திருச்சி எஸ்.பி அதிரடி.. காரணம் என்ன?

திருச்சி மாவட்டம், கரூர் சாலையில் உள்ளது ஜீயபுரம். இங்குள்ள காவல் நிலையத்தில் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் உள்ளூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்தவர்களாக உள்ள போலீஸார், உள்ளூர் பிரச்னைகளில் தலையிடுவது, அதை பெரிதாக்குவது, ஒருதரப்புக்கு ஆதரவாக செயல்படுவது …

திருச்சி: 4 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை – 16 வயது சிறுவனை கைது செய்த போலீஸ்

திருச்சி மாவட்டம், தொட்டியம் பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில், 16 வயது சிறுவன் ஒருவன் வசித்து வருகிறான். இவனது வீட்டின் அருகே, 4 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இந்நிலையில், அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்து வந்துள்ளான். அதேபோல், …

சேலம்: பாரம்பர்ய நடனத்துடன் ஹோலிப்பண்டிகை கொண்டாட்டம்… | Photo Album

சேலத்தில் ஹோலி பண்டிகை கொண்டாட்டம் சேலத்தில் ஹோலி பண்டிகை கொண்டாட்டம் சேலத்தில் ஹோலி பண்டிகை கொண்டாட்டம் சேலத்தில் ஹோலி பண்டிகை கொண்டாட்டம் சேலத்தில் ஹோலி பண்டிகை கொண்டாட்டம் சேலத்தில் ஹோலி பண்டிகை கொண்டாட்டம் சேலத்தில் ஹோலி பண்டிகை கொண்டாட்டம் வண்ணக்கொண்டாட்டம்  சேலத்தில் …