`ஆடு ஜீவிதம்’ போல கொடுமையை அனுபவித்த அப்பாராவ் – 20 ஆண்டுகளுக்குப்பின் உறவினரிடம் சேர்ந்த சம்பவம்
`ஆடு ஜீவிதம்’ படத்தில் வருவதுபோல் 20 ஆண்டுகள் தமிழகத்தில் கொத்தடிமையாக ஆடு மேய்த்துக்கொண்டிருந்த ஆந்திராவைச் சேர்ந்த முதியவரை அரசுத்துறையினர் மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்த சம்பவம் சிவகங்கை மாவட்டத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆடு மேய்க்கும் தொழில் உலக மனிதக் கடத்தல் எதிர்ப்பு தினம்: …