சென்னை: அந்தரங்க படங்களை வைத்து மிரட்டிய தந்தை, மகன்; இளம்பெண் கொடுத்த புகாரில் கைது; நடந்தது என்ன?

மும்பையில் வசித்து வரும் இளம்பெண் ஒருவர் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது, “நான் விடுமுறை நாள்களில் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வேன். அப்போது இன்ஸ்டாகிராம் மூலம் சுஜித் என்பவர் எனக்கு …

Rain Alert : `மீண்டும் இரவு முதல் காலை வரை மழை..!’ – வெதர்மேன் பிரதீப்ஜான் கொடுத்த அப்டேட் என்ன?

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்திருக்கிறது. சென்னையில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், மழை குறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். சென்னை, செங்கல்பட்டு, …

“மாணவர்கள் பேசாமல் இருக்க வாயில் டேப்” – அரசுப் பள்ளி தலைமை ஆசிரிய மீது பெற்றோர் புகார்!

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள அய்யம்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில், தலைமை ஆசிரியராக புனிதா என்பவர் பணியாற்றி வருகிறார். இப்பள்ளியில் அதே பகுதியைச் சேர்ந்த பல மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் அய்யம்பட்டி கிராமத்தை சேர்ந்த கனிஷ் வர்மா, …