மாணவர்களை மிரட்டி தன்பாலின உறவு; விடுதிக் காப்பாளர் உள்ளிட்ட மூவர் கைது- தாராபுரத்தில் நடந்தது என்ன?

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியின் விடுதியிஸ் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்கிப் பயின்று வருகின்றனர். இந்நிலையில், விடுதியில் தங்கிப் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவர் ஒருவர், விடுதிக் காப்பாளர் சரண் தனக்குப் …

சேலம்: கஞ்சா வழக்கு கைதியை பாலியல் வதை செய்த சக கைதிகள்; அலட்சியமாக இருந்த சிறைக்காவலர்கள் சஸ்பெண்ட்

சேலம் ஆத்தூரில் மாவட்ட கிளைச் சிறை செயல்பட்டு வருகிறது. இங்கு 100-க்கும் மேற்பட்ட கைதிகள் தண்டனைப் பெற்று வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு தண்டனைப் பெற்றுவரும் கைதியை, கடந்த 11.11.2024-ம் தேதி இரவு 4 பேர் …

கோவை பேராசிரியரின் பாலியல் அத்துமீறல்… தோழிக்கு லொக்கேஷன் அனுப்பி, சமயோசிதமாக தப்பித்த இளம்பெண்!

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவர் கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். சிறிது காலத்தில் அந்தப் பணியில் இருந்து விலகிவிட்டார். இருப்பினும் பணியில் இணைந்தபோது  அந்த நிறுவனத்தில் அந்தப் பெண் தன் கல்வி …