திருநெல்வேலி: கரும்பு, மஞ்சள், பனங்கிழங்கு, மண்பானை… களைகட்டிய பொங்கல் விற்பனை.! | Photo Album

திருநெல்வேலியில் களைகட்டிய பொங்கல் விற்பனை திருநெல்வேலியில் களைகட்டிய பொங்கல் விற்பனை பொங்கல் விற்பனை

“மன அழுத்தத்தைக் குறைக்க வகுப்பு எடுத்து வந்த சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை” -ஈரோட்டில் சோகம்

ஈரோடு மாவட்டம், அரச்சலூர் வீரப்பன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார். இவர் கடந்த 2009-ஆம் ஆண்டு காவல் துறையில் காவலராக சேர்ந்து, பின்னர் உதவி ஆய்வாளர் பணிக்குத் தேர்வு எழுதி 2017-ஆம் ஆண்டு முதல் உதவி ஆய்வாளராக தனிப் பிரிவில் பணியாற்றி வந்தார். …

278 சவரன் திருட்டு; 4 மாதங்களுக்குப் பிறகு சிக்கிய `மங்கி குல்லா’ கொள்ளையன் – தூக்கிட்ட தாயார்

278 சவரன் தங்க நகை கொள்ளை! நெல்லை அருகேயுள்ள மூலைக்கரைப்பட்டியைச் சேர்ந்தவர் ஆரோக்கிய ரெமன். இவர், அதே ஊரிலுள்ள கடைத் தெருவிலுள்ள ஒரு வணிக வளாகத்தில் முதல் மாடியில் பாத்திரக் கடையுடன் கூடிய தங்க நகை அடகுக்கடையையும் நடத்தி வருகிறார். இந்த …