Rain: 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!- வானிலை ஆய்வு மையம் தகவல்

வடதமிழக கடலோரப் பகுதிகளையொட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் சென்னைக்கு அருகே வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று தமிழ்நாட்டின் 21 மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசானது …

சென்னை: வீட்டில் எலிக்கு வைக்கப்பட்ட மருந்தின் நெடியால் பலியான 2 குழந்தைகள்; சிகிச்சையில் பெற்றோர்!

சென்னை குன்றத்தூரில், வீட்டில் எலித் தொல்லை காரணமாக அவற்றைக் கட்டுப்படுத்த வைக்கப்பட்ட எலி மருந்தின் நெடியால், 6 வயது மற்றும் ஒரு வயதில் இரண்டு குழந்தைகளின் உயிர் பறிபோன சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், குழந்தைகளின் பெற்றோர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று …

மதுரை முல்லை நகர்: “நீர்ப்பிடிப்புப் பகுதியில் அரசாங்கம் மட்டும் வீடு கட்டலாமா?” – செல்லூர் ராஜூ

மதுரையில் அண்மையில் பெய்த கனமழையில் பீபி குளம், முல்லை நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து பீபிகுளம் கண்மாய்ப் பகுதியில் அமைந்துள்ள முல்லை நகரிலுள்ள 500-க்கும் மேற்பட்ட வீடுகளை இடிப்பதற்கு உயர் நீதிமன்றத்தின் …