எமனாக மாறிய நாகப்பாம்பு; பிரபல பாம்பு பிடி வீரர் சந்தோஷ் உயிரிழப்பு – என்ன நடந்தது?
கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (வயது 39). பாம்பு பிடி வீரரான இவர் குடியிருப்புப் பகுதிகளில் நுழையும் பாம்புகளை பத்திரமாக மீட்டு வனப்பகுதிகளில் விடும் பணியைச் செய்து வருகிறார். அதன்படி கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக கோவை மாவட்டம் முழுவதும் …