எமனாக மாறிய நாகப்பாம்பு; பிரபல பாம்பு பிடி வீரர் சந்தோஷ் உயிரிழப்பு – என்ன நடந்தது?

கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (வயது 39). பாம்பு பிடி வீரரான இவர் குடியிருப்புப் பகுதிகளில் நுழையும் பாம்புகளை பத்திரமாக மீட்டு வனப்பகுதிகளில் விடும் பணியைச் செய்து வருகிறார். அதன்படி கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக கோவை மாவட்டம் முழுவதும் …

மதுரை: சாலையைக் கடக்க முயன்ற ஆட்டோ; வேகமாக மோதிய டூவீலர்; பள்ளி மாணவிக்கு நேர்ந்த சோகம்

ஆட்டோவில் பள்ளிக்குச் சென்ற நான்காம் வகுப்பு பயிலும் மாணவி, ஆட்டோ மீது டூவீலர் மோதி ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவி சென்ற ஆட்டோ மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வடுகபட்டி விலக்கு பகுதியில் …

திருப்பரங்குன்றம் பங்குனி பெருவிழா தேரோட்டம்; வடம் பிடித்து இழுத்த பக்தர்கள் | Photo Album

திருப்பரங்குன்றம் பங்குனி பெருவிழா தேரோட்டம் திருப்பரங்குன்றம் பங்குனி பெருவிழா தேரோட்டம் திருப்பரங்குன்றம் பங்குனி பெருவிழா தேரோட்டம் திருப்பரங்குன்றம் பங்குனி பெருவிழா தேரோட்டம் திருப்பரங்குன்றம் பங்குனி பெருவிழா தேரோட்டம் திருப்பரங்குன்றம் பங்குனி பெருவிழா தேரோட்டம் திருப்பரங்குன்றம் பங்குனி பெருவிழா தேரோட்டம் திருப்பரங்குன்றம் பங்குனி …