நாட்டரசன் கோட்டையில் நூல் வெளியீடு மற்றும் விருது வழங்கும் விழா
சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டையில் திருப்பணி செம்மல் லெ. சிவ . சிவராமன், தெய்வானை ஆச்சியின் 75 ஆவது பவள விழாவை முன்னிட்டு அவர்களது முயற்சியில் பன்னிரு திருமுறை முழுவதும் ஒரே நூலாகவும் மற்றும் திருப்புகழ் நூல் இரண்டு தொகுதிகளாகவும் பதிப்பிக்கப்பட்டு …