“வைகை ஆற்றில் நேரடியாக கலக்கும் கழிவுகள்; அதிகரிக்கும் நீர் மாசுபாடு” – எச்சரிக்கும் சூழல் ஆய்வு!
வைகை ஆற்றில் 10 நாள்கள் ஆய்வு.. மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளையைச் சேர்ந்த இரவீந்திரன், தமிழ்தாசன், கார்த்திகேயன், விஸ்வநாத் உள்ளிட்ட நால்வர் கொண்ட குழு வைகை ஆற்றின் பல்லுயிரிகள், பண்பாட்டுச் சின்னங்கள், கழிவுநீர் கலப்பிடங்கள் குறித்து பத்து நாள்கள் ஆய்வு செய்து, …