“வைகை ஆற்றில் நேரடியாக கலக்கும் கழிவுகள்; அதிகரிக்கும் நீர் மாசுபாடு” – எச்சரிக்கும் சூழல் ஆய்வு!

வைகை ஆற்றில் 10 நாள்கள் ஆய்வு.. மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளையைச் சேர்ந்த இரவீந்திரன், தமிழ்தாசன், கார்த்திகேயன், விஸ்வநாத் உள்ளிட்ட நால்வர் கொண்ட குழு வைகை ஆற்றின் பல்லுயிரிகள், பண்பாட்டுச் சின்னங்கள், கழிவுநீர் கலப்பிடங்கள் குறித்து பத்து நாள்கள் ஆய்வு செய்து, …

“ஆதரவற்ற நபர்களுக்கு மதிய உணவு; மறக்க முடியாத மகிழ்ச்சி..” – நெகிழ வைத்த பள்ளி மாணவர்கள்..!

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை ரஹ்மத் நகரில் உள்ளது மாக்தலீன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி. குழந்தைகள் தினத்தை கொண்டாடும் வகையில் இப்பள்ளி மாணவர்கள் நகரில் உள்ள ஆதரவற்ற நபர்களுக்கு மதிய உணவுகளை வழங்கி குழந்தைகள் தின விழாவை கொண்டாடினார்கள். இதுகுறித்து பள்ளி மாணவர்களிடம் …

‘1,000 கிலோ அரிசியில் சாதம், 500 கிலோ காய்கறிகள்’ – தஞ்சாவூர் பெரிய கோயில் பெருவுடையார் அன்னாபிஷேகம்

தஞ்சாவூர் பெரிய கோயில் உலகப்புகழ் பெற்றது. இங்கு பிரதோஷ தினத்தில் மகா நந்திக்கு சிறப்பு அபிஷேகம் செய்பட்டுவது வழக்கம். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இதே போல் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் பெளர்ணமி தினத்தில் அன்னாபிஷேகம் நடைபெறுவது …