மதுரை விமான நிலையத்துக்கு நிலம் கொடுத்த கிராம மக்கள் திடீர் போராட்டம்…

தங்கள் குடியிருப்புகளை காலி செய்யக்கூடாது என்று ஏற்கெனவே முல்லை நகர் மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் தற்போது சின்ன உடைப்பு கிராம மக்களும் போராட்டத்தை தொடங்கியுள்ளது மதுரையில் பரபரபை ஏற்படுத்தி வருகிறது. போராட்டத்தில் இறுதிக்கட்டத்தில் விமான நிலைய விரிவாக்கம்… …

நெல்லை: சரண கோஷம் முழங்க சபரிமலைக்கு மாலை அணிந்த பக்தர்கள்.! | Photo Album

நெல்லை பொதிகை ஸ்ரீ ஐயப்பன் திருக்கோயில் சபரிமலைக்கு மாலை அணிந்த பக்தர்கள்.! சபரிமலைக்கு மாலை அணிந்த பக்தர்கள்.! சபரிமலைக்கு மாலை அணிந்த பக்தர்கள்.! சபரிமலைக்கு மாலை அணிந்த பக்தர்கள்.! சபரிமலைக்கு மாலை அணிந்த பக்தர்கள்.! சபரிமலைக்கு மாலை அணிந்த பக்தர்கள்.! சபரிமலைக்கு …

நெல்லை: திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீச்சு… போலீஸார் தீவிர விசாரணை!

நெல்லை மேலப்பாளையத்தில் உள்ள திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீச்சு நடைபெற்ற நிலையில், அதற்குக் காரணமான குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படைகள் அமைத்து போலீஸார் தேடி வருகின்றனர். நெல்லை மாவட்டம், மேலப்பாளையத்தில் உள்ள அலங்கார் சினிமாஸ் திரையரங்கில் ‘அமரன்’ மற்றும் ‘கங்குவா’ஆகிய திரைப்படங்கள் …