“அழியும் நிலையில் பொய்க்கால் குதிரை ஆட்டம்” – மீட்டெடுக்க களமிறங்கிய அரசு; இளைஞர்கள் ஆர்வம்!

தமிழக அரசு, தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் (பூம்புகார்) சார்பில் அழிந்து வரக்கூடிய நிலையில் உள்ள பழமையான பாரம்பரிய கலை மற்றும் கலைப்பொருட்களை மீட்டெடுக்கும் விதமாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி, ஊக்கப்படுத்தி வருகிறது. தஞ்சாவூரின் பழமையான பாரம்பரிய கலைகளில் ஒன்று …

”திமுக முன்னாள் எம்.பி ஏ.கே.எஸ் விஜயன் வீட்டில் கொள்ளை”- ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கைது

திமுக முன்னாள் எம்.பி ஏ.கே.எஸ்.விஜயன். இவர் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாகவும், திமுக-வில் விவசாய அணியின் மாநில செயலாளராகவும் பதவி வகிக்கிறார். தஞ்சாவூர் சட்டமன்றத் தேர்தல் பொறுப்பாளராகவும் கட்சியால் நியமிக்கப்பட்டுள்ளார். தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சேகரன் …