தலைக்கேறிய மது போதை; இளைஞரைக் கொன்று எரித்த நண்பர்கள்… கோவையில் அதிர்ச்சி!

மதுரை மாவட்டத்தை பூர்விகமாக கொண்டவர் சுரேஷ்குமார் (28). இவர் கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள காங்கேயம்பாளையம் பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவரது நண்பர்களான ரகுபதி (24), முத்துக்கிருஷ்ணன் (24), மற்றும் கரண் (23) ஆகியோர் காங்கேயம்பாளையம் …

நெல்லை ஆணவப் படுகொலை: “இது தமிழ்ச் சமூகத்திற்குப் பேராபத்து” – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஐடி ஊழியர் கவின், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தமிழகம் முழுவதும் பேசுபொருளாகியிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் பிரமுகர்களும், திரைக்கலைஞர்களும் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்து சமூக மாற்றத்துக்காகக் குரலெழுப்பி வருகின்றனர். கவின் …

“46 பிரச்னைகள் உள்ளது என்று 4 ஆண்டுகள் கழித்து சொல்வது திறமையான ஆட்சி அல்ல..” – எடப்பாடி பழனிசாமி

‘மக்களை சந்திப்போம், தமிழகத்தை காப்போம்’ என்ற பரப்புரை பயணத்தை சிவகங்கை மாவட்டத்தில் நேற்று தொடங்கிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் பிரமாண்டமான முறையில் வரவேற்பு அளித்தார். பாஜக-வினரும் திரளாக கலந்துகொண்டனர். எடப்பாடி பழனிசாமி பரப்புரை பயணத்தை காரைக்குடியில் …