தாராபுரம்: மகளுக்குப் பாலியல் தொல்லை; விழிப்புணர்வு முகாம் மூலம் வெளியான உண்மை; தந்தை கைது

தாராபுரம் வட்ட சட்டப் பணிகள் குழு மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையம் இணைந்து, திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில், பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு முகாம் அண்மையில் நடைபெற்றது. இந்த முகாமில் நீதிபதிகள் மற்றும் காவல் …

“ஸ்டிக்கர் ஒட்டினால் தான் மின் கட்டணம் செலுத்த முடியும்” -EB பெயரில் மோசடி; வீடுகளில் ரூ.50 வசூல்!

‘ஸ்டிக்கர் ஒட்டினால் தான் மின் கட்டணம் செலுத்த முடியும்’ என்று கூறி சிவகங்கை மாவட்டத்தில் இரண்டு பெண்கள் மக்களை ஏமாற்றி மோசடி செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் வில்லியரேந்தல், வன்னிக்கோட்டை ஆகிய கிராமங்களில் இரண்டு பெண்கள் நேற்று காலை வந்து, ‘இந்தப் பச்சை …

Rain Red Alert: நெருங்கும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி… நாளை முதல் அதிகனமழைக்கு வாய்ப்பு..!

வங்கக்கடலில் நவம்பர் 23-ம் தேதி உருவான காற்றத்தழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவடைந்துள்ளது. இது மேலும் வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகிறது. இதனால் தமிழகத்தின் சில பகுதிகளுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. Rain Riding தெற்கு அந்த​மான் கடல் …