Chennai Air Show: “சமாளிக்க முடியாத கூட்டங்கள் கூடுவதைத் தவிர்க்க வேண்டும்” – கனிமொழி எம்.பி.,

இந்திய விமானப்படைத் தொடங்கப்பட்டு 92 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி சென்னையில் விமான சாகச நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 10 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்வையாளர்களாகக் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில், வெயிலின் கொடுமையால் ஏறத்தாழ 250 பார்வையாளர்கள் மயக்கமடைந்தனர். கூட்ட நெரிசலாலும், வெயிலால் ஏற்பட்ட நீரிழப்பினாலும் பலருக்கும் …

Air Show : ‘இதுதான் சாதனையா தமிழ்நாடு அரசே!’ – இழப்புகளுக்கு பொறுப்பேற்பது யார்?

கடற்கரையை சுற்றியிருக்கும் ஒரு சாலையில் பெரும்திரளான மக்கள் கூட்டம் நெருக்கியடித்துக் கொண்டு நிற்கிறது. அவசரமாக செல்ல வேண்டிய ஆம்புலன்ஸ் ஒன்றால் ஒரு இன்ச் கூட நகர முடியவில்லை. பிரசவ வலியில் ஒரு பெண் துடித்துக் கொண்டிருக்கிறார். வேறு வழியே இல்லையென்பதால் ஸ்ட்ரெச்சரோடு …

Air Show: விமான சாகச நிகழ்ச்சியில் ஏற்பட்ட உயிரிழப்புகளும் எதிர்கட்சிகளின் எதிர்ப்புகளும்!

இந்திய நாட்டின் விமானப்படை தொடங்கி 92 ஆண்டுகள் நிறைவுபெற்றதை முன்னிட்டு விமான சாகச நிகழ்ச்சி சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்றது. அதன்படி அக்டோபர் 6-ம் தேதியான நேற்று மெரினா கடற்கரையில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியை சுமார் 10 முதல் 15 …