சிவகங்கை: பாதுகாப்புடன் சிறப்பாக நடைபெற்ற கண்டதேவி `சொர்ணமூர்த்தீஸ்வரர் திருக்கோயில்’ தேரோட்டம்..

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்டதேவியில் அருள்மிகு சொர்ணமூர்த்தீஸ்வரர் திருக்கோயில் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. அமைச்சர் பெரியகருப்பன் அமைச்சர் பெரியகருப்பன் கலந்துகொண்டு வடம் பிடித்து தொடங்கி வைத்த இந்நிகழ்ச்சியில், சிவகங்கை கலெக்டர் பொற்கொடி, ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், சிவகங்கை எஸ்.பி சந்தீஷ் …

திருப்பூர் ரிதன்யா தற்கொலை வழக்கு: கணவர் வீட்டாரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி; பின்னணி என்ன?

திருப்பூர் மாவட்டம், அவிநாசி கைகாட்டிபுதூரைச் சேர்ந்தவர் அண்ணாதுரை (50). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ஜெயசுதா. மகள் ரிதன்யா (27). ரிதன்யாவுக்கும் திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் கிருஷ்ணனின் மூத்த மகனான ஈஸ்வரமூர்த்தி-சித்திராதேவி தம்பதியின் மகன் …

”கார் மீது லோடு ஆட்டோ மோதி விபத்து”- நான்கு பேர் பலி; சுற்றுலா சென்ற இடத்தில் நேர்ந்த சோகம்

சென்னை பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் குமார் (57). இவரின் மனைவி ஜெயா (55), மகள் மோனிஷா (30), மகன் ஸ்டாலின் (36), இவரது மனைவி துர்கா (32) சிறுமி நிவேனி சூரியா (3). இவர்கள் குடும்பமாக காரில் கும்பகோணத்திற்கு ஆன்மிகச் சுற்றுலா …