Rain Alert: நாளை வலுப்பெறும் புயல்… 29-ம் தேதி வரை கனமழை; எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை?!

தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்துவரும் நிலையில், வங்கக் கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக வலுப்பெறக்கூடும் என்றும், அதனால் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மைய தென் மண்டல தலைவர் பாலசந்திரன் செய்தியாளர் சந்திப்பில் …

பெண்ணை காதலித்து ஏமாற்றி தற்கொலைக்கு தூண்டிய கோவை இளைஞர் – சரமாரியாக வெட்டி கொன்ற அப்பா, மகன்

நீலகிரி மாவட்டம், பந்தலூர் பகுதியைச் சேர்ந்தவர்  தமிழ்செல்வன் (27).  இவர் கோவை துடியலூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். தமிழ்செல்வனின் அம்மாவுக்கு விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள அயன் கொல்லங் கொண்டான் கிராமம் பூர்விகம். காதல்! …

வளர்ப்பு நாய்க்கு நடந்த சோகம்; போலீஸில் புகாரளித்த கோவை இளைஞர்… துக்க வீடாக மாறிய திருமண வீடு!

கோவை, கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த குணசேகரன், உமா தம்பதி ரப்பர் லேபிள் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார்கள். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். அவர்களின் மகன் சரத், தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். வளர்ப்பு நாயுடன் சரத் …