நாமக்கல்: 23 மணிநேரம் நடந்த விஜிலன்ஸ் ரெய்டு, லட்சக்கணக்கில் பணம் பறிமுதல்!

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்சம் பெறப்படுவதாக லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பெயரில் நேற்று முன்தினம் மாலை 4:30 மணிக்கு லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் டி.எஸ்.பி சுபாஷினி தலைமையில் எட்டு பேர் கொண்ட …

பொள்ளாச்சி: வைரலான தேங்காய் வடிவ இருக்கை; தேங்காய் வியாபாரி வீட்டுத் திருமணமா? பின்னணி என்ன?

கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி ‘தென்னை நகரம்’ என்றழைக்கப்படுகிறது. தேங்காய் சாகுபடியில் இந்தியளவில் பொள்ளாச்சிதான் முன்னிலை வகிக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள 8 கோடி தென்னை மரங்களில் 3.5 கோடிக்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் பொள்ளாச்சி சுற்றுவட்டாரங்களில்தான் இருக்கின்றன. பொள்ளாச்சி பொள்ளாச்சி இளநீர் …

`திமுக கவுன்சிலர்கள் ஆதிக்கம்; பணி செய்யவே முடியலை’- பேரூராட்சி தலைவி போலீஸில் புகார்; என்ன நடந்தது?

மக்கள் பணி செய்யவிடாமல் கடந்த இரண்டு ஆண்டுகளாக மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த வார்டு உறுப்பினர்களின் கணவர்கள் மற்றும் உறவினர்கள் தடுப்பதாகவும், பேரூராட்சிக் கூட்டத்தில் மது போதையில் பங்கேற்று தன்னை சாதி ரீதியாக அவமரியாதை செய்து தொடர் கொலை மிரட்டல் விடுப்பதாகக் கூறி, …