`ஆர்.கே.நகர் காவலர்கள் அலட்சியத்தால்…’ – தற்கொலை முயற்சி விவகாரத்தில் TTV தினகரன் காட்டம்
சென்னை ஆர்.கே.நகர் பகுதியில் நேற்றிரவு இளைஞர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விவகாரத்தில் “புகாரை ஏற்க மறுத்ததால் காவல்நிலையம் முன்பாகவே தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற கூலித் தொழிலாளி – அலட்சியமாக செயல்பட்ட ஆர்.கே.நகர் காவல்நிலைய …