செங்கல்பட்டு: கட்டுப்பாட்டை இழந்த கார் மோதி 5 பெண்கள் பலி; பொதுமக்கள் சாலை மறியல்; நடந்தது என்ன?

செங்கல்பட்டு மாவட்டம், பழைய மகாபலிபுரம் சாலையில் இருக்கிறது பண்டிதமேடு கிராமம். அந்த கிராமத்தைச் சேர்ந்த லோகாம்பாள், யசோதா, ஆனந்தம்மாள், கௌரி மற்றும் விஜயா உள்ளிட்டவர்கள், இன்று (நவம்பர் 27) காலையில் தங்கள் மாடுகளை மேய்ப்பதற்காகச் சாலைக்கு அந்த பக்கம் ஓட்டிச் சென்றனர். …

திருடுபோன வாகனத்தை திருப்பிக் கொடுக்க லஞ்சம்; 18 ஆண்டுகள் நடைபெற்ற வழக்கு – காவலருக்கு 3 ஆண்டு சிறை!

திருப்பூர் பி.கே.ஆர் காலனியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி (50). கடந்த 2006-ம் ஆண்டு பொன்னுச்சாமியின் இருசக்கர வாகனம் திருடு போனது. இது குறித்து திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் பொன்னுச்சாமி புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி …

9-ம் வகுப்பு மாணவிக்கு பெண் குழந்தை பிரசவம்; 10-ம் வகுப்பு மாணவன் போக்சோவில் கைது – தஞ்சை அதிர்ச்சி!

தஞ்சாவூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவர் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு வயிறு சற்று வீக்கமாக இருந்துள்ளது. ஆனால் அவரது பெற்றோர் அதை முறையாக கவனிக்கவில்லை எனச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் அந்தச் …