வத்தலக்குண்டில் கழுத்தறுத்துக் கொல்லப்பட்ட மதுரை ரௌடி; கூட்டாளிகளைக் கைதுசெய்த போலீஸ்!

மதுரை ஜெய்ஹிந்புரத்தை சேர்ந்தவர் பிரபல ரௌடி சிவமணி (30). இவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. சிவமணி தனது கூட்டாளிகளுடன் ஒரு காரில் கொடைக்கானல் சென்றுள்ளார். நேற்று இரவு வத்தலக்குண்டு அருகே உள்ள திருநகருக்கு வந்தபோது …

லாக்கப் டெத் – குடும்பங்களை சந்திக்கும் விஜய்! – ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வைக்க திட்டம்?

‘லாக்கப் மரணங்கள்!’ கடந்த 4 ஆண்டுகளில் காவல்துறையினரின் கொடுமையால் உயிரிழந்த 24 பேரின் குடும்பங்களை விஜய் நேரில் சந்தித்து பேசவிருக்கிறார். விஜய் சிவகங்கை மடப்புரத்தில் அஜித் குமார் என்கிற இளைஞர் காவல்துறையினரால் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டிருந்தார். அந்த சம்பவம் தமிழகம் முழுவது …

சென்னை: “என்னாச்சு? நீங்க ஓகேதான?” – டிராஃபிக் போலீசாரின் வார்த்தையால் நெகிழ்ந்த பெண்; என்ன நடந்தது?

சென்னை போக்குவரத்து காவலருடனான ஒரு சிறிய உரையாடல், பெண் ஒருவரை எப்படி நெகிழ வைத்தது என்பது குறித்து அவர் லிங்க்ட்-இன் தளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். அந்தப் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. சென்னையைச் சேர்ந்த ஜனனி பொற்கொடி என்ற பெண், “கடந்த …