கோவை: பாலத்தில் இருந்து தவறி விழுந்த கவுன்சிலர் உயிரிழப்பு..! -விசாரிப்பதில் போலீஸாரிடையே குழப்பம்

கோவை மாநகராட்சி 56-வது வார்டு கவுன்சிலரும், காங்கிரஸ் கட்சி நிர்வாகியுமான கிருஷ்ணமூர்த்தி நேற்று முன்தினம் சூலூர் பட்டணம் அருகே தன் நண்பர்களுடன் ஹோட்டலுக்குச் சென்றிருந்தார். அப்போது சிறுநீர் கழிப்பதற்காக நெசவாளர் காலனி பாலம் அருகே சென்றுள்ளார். கோவை காங்கிரஸ் கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி …

தருமபுரி: `சாலை வசதி இல்லை’ – கிடைக்காமல் போன துரித சிகிச்சை; பாம்பு கடித்து சிறுமி உயிரிழந்த சோகம்!

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்தில் அலகட்டு எனும் மலை கிராமம் அமைந்துள்ளது. இம்மலை கிராமத்தில் 40-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக சாலை வசதி வேண்டி அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். சமீபத்தில்கூட மாவட்ட ஆட்சியருக்கு …

Thangamayil: வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்ய தங்க மயில் நிறுவனத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ரோபோ

மதுரையில் நகை விற்பனை நிறுவனத்தில் முதன்முறையாக வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்ய தங்கமயில் நிறுவனத்தில் ரோபோ அறிமுகம் செய்யப்பட்டது இந்நிகழ்வில் தங்கமயில் இணை நிர்வாக இயக்குனர் பா. ரமேஷ் அவர்கள் ரோபோ சேவையை துவக்கி வைத்தார். மதுரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு …