கோவை: விபத்தில் இறந்த அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் – உடல் உறுப்பு தானத்தால் 5 பேருக்கு மறுவாழ்வு

கோவை மாவட்டம், பொள்ளாச்சி, சக்தி கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 54). இவர் கேரள மாநிலம் கோழிப்பாறையில் உள்ள அரசுப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவியும் அரசுப்பள்ளியில் துணை தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். சாலை விபத்து …

மருதமலை : ஆசியாவிலேயே பிரமாண்ட முருகன் சிலை – 160 அடி உயரத்தில் உருவாகும் கோவையின் புதிய அடையாளம்!

கோவை மருதமலை கோயிலுக்கு ஏப்ரல் 4-ம் தேதி குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மருதமலை கோயிலில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சேகர் பாபு “திமுக ஆட்சிக்கு வந்த பிறகு …

ஒரே மெயில்… திடீரென மூடப்பட்ட கோவை ஐடி நிறுவனம் – போராட்டத்தில் இறங்கிய ஊழியர்கள்!

கோவை ஆர்.எஸ் புரம் மற்றும் சுங்கம் பகுதிகளில் ‘Focus Edumatics’ என்ற தனியார் ஐடி நிறுவனம் இயங்கி வந்தது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட அந்த ஐடி நிறுவனத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வந்தனர். இந்நிலையில் அந்த பணியாளர்கள் எவ்வித …