கொலையா… தற்கொலையா? – கோவை மத்திய சிறை கைதி மரணத்தில் மர்மம்

கோவை மத்திய சிறையில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் உள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஏசுதாஸ் (33) என்பவர் திருப்பூரில் நடைபெற்ற கொலை சம்பவத்துக்காக தண்டனை பெற்று கோவை சிறையில் இருந்தார். கோவை மத்திய சிறை நேற்று …

திருப்பரங்குன்றம் கோயில் – தர்ஹா விவகாரம்: அரசு மெளனம்; தொடரும் – இதுவரை நடந்தது என்ன?

திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தர்ஹாவுக்கு ஆடு கோழி கொண்டு செல்லக் கூடாது, என்று காவல்துறை போட்ட உத்தரவுக்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகளும் அதை எதிர்த்து இந்து இயக்கங்களும் மாறி மாறி குற்றம் சாட்டி போராட்டங்களை நடத்தி வருகின்றன. நவாஸ்கனி எம்பி ஆய்வு …

ஈரோடு கிழக்கு: “மது விற்பனையில் மட்டும்தான் திராவிடக் கட்சிகள் பாஸ் ஆகின்றன” – சீமான் காட்டம்

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசுகையில், “இந்திய மொழிகளின் தாயாகத் தமிழ் மொழி இருக்கும்போது, வங்க மொழியில் எழுதப்பட்ட பாடலைத்தான் …