மதுரை: 22 ஆண்டுகளாகத் தொடரும் பழிக்குப்பழி கொலைகள்; அதிர வைக்கும் அடுத்த சாப்டர்; பின்னணி என்ன?
‘அடக்க முடியாத கோபத்தைக் கட்டி வை, காலம் உன்னிடம் வரும்போது ஒருவனையும் விடாதே… கருவறு…” – சமீபத்தில் மதுரையில் என்கவுன்டர் செய்யப்பட்ட சுபாஷ் சந்திரபோஸின் நண்பர்கள் முகநூலில் வெளியிட்ட அஞ்சலிக் குறிப்பு இது. அந்தளவுக்குப் பகையும், கொலைவெறியும் தலைக்கேறிச் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் வெள்ளைக்காளியின் …