திருச்சி: ஸ்ரீரங்கத்தில் பட்டப்பகலில் வாலிபர் வெட்டிக் கொலை: 6 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்!
ஸ்ரீரங்கம் மூலத்தோப்பை சேர்ந்தவர் அன்பு என்கிற அன்புராஜ் (வயது: 28), இவர் மீது பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இன்று காலை அவர் டூவீலரில் ஸ்ரீரங்கத்தில் உள்ள ஒரு உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். வாகன நிறுத்துமிடம் …