சென்னை: சொகுசு காரில் அழுகிய நிலையில் அடையாள தெரியாத சடலம்; போலீஸ் தீவிர விசாரணை

சென்னை வளசரவாக்கம், ராஜகோபாலன் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு காரிலிருந்து துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து அவ்வழியாகச் சென்றவர்கள் வளசரவாக்கம் காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் உதவி ஆணையர் செம்பேடு பாபு தலைமையில் சம்பவ இடத்துக்கு போலீஸார் சென்றனர். பின்னர் அந்த காரை …

Rain Alert: ‘இன்று இரவு முதல் கனமழை’ – எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை? வானிலை மையம் சொல்வதென்ன?

ஃபெஞ்சல் புயல் கரையைக் கடந்த பிறகு ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. புதுவை, விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர், திருவண்ணாமலை, உள்ளிட்ட பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழையால் வெள்ளம் ஏற்பட்டு அதிகமான பாதிப்புகள் …

பல்லடம் மூவர் கொலை: `அரசுதான் முழுக் காரணம்’ – அமைச்சரிடம் கொந்தளித்த உறவினர்கள்

திருப்பூர் மாவட்டம் சேமலைக்கவுண்டபாளைத்தைச் சேர்ந்தவர் தெய்வசிகாமணி, அவரின் மனைவி அலமேலு. இவர்களின் மகன் செந்தில்குமார். கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் செந்தில்குமார், அங்கேயே குடும்பத்துடன் தங்கியுள்ளார். இந்நிலையில், உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக தனது தந்தை, தாயை அழைத்துச் செல்ல செந்தில்குமார் …