வேங்கைவயல்: “அறிவியல் பூர்வமாக ஆய்வு… சாதிய காழ்ப்புணர்ச்சி காரணம் அல்ல” -தமிழக அரசு விளக்கம்!

“வேங்கைவயல் வழக்கில் மொத்தம் 389 சாட்சிகளும், 196 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அதில் உள்ள எண்கள் ஆய்வு செய்யப்பட்டது” என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தமிழக அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. உயர் நீதிமன்ற மதுரைக்கிளை வேங்கைவயல்: ”தனி …

விடாத ஊழியர்கள்.. மீண்டும் பறந்த மெயில்.. பணிந்தது கோவை ஐடி நிறுவனம்..!

கோவை ஆர் எஸ் புரம் மற்றும் சுங்கம் பகுதிகளில் ‘Focus Edumatics’ என்ற தனியார் ஐடி நிறுவனம் இயங்கி வந்தது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட ஐடி நிறுவனத்துக்கு பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளிலும் கிளைகள் உள்ளன. கோவையில் உள்ள இரண்டு கிளைகளில் சுமார் …

`நமது நாட்டின் பாரம்பர்ய அறிவை ஆங்கிலேயர் களவாடிச் சென்றனர்!’ – ஆளுநர் ஆர்.என்.ரவி நெல்லையில் பேச்சு

நெல்லையில் தனியார் பொறியியல் கல்லூரியின் வெள்ளிவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு பேசினார். அதில் அவர், “நெல்லை மண் வீரத்திற்கு பெயர் பெற்றது. ஆங்கிலேயர்களை எதிர்த்து வீரமாகப் போராடிய ஏராளமான சுதந்திரப் போராட்ட வீரர்கள் இந்த …