வேங்கைவயல்: “அறிவியல் பூர்வமாக ஆய்வு… சாதிய காழ்ப்புணர்ச்சி காரணம் அல்ல” -தமிழக அரசு விளக்கம்!
“வேங்கைவயல் வழக்கில் மொத்தம் 389 சாட்சிகளும், 196 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அதில் உள்ள எண்கள் ஆய்வு செய்யப்பட்டது” என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தமிழக அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. உயர் நீதிமன்ற மதுரைக்கிளை வேங்கைவயல்: ”தனி …