‘டெல்லி க்ரைம் பிராஞ்ச்ல இருந்து வரேன்’ – கோவையில் சிக்கிய போலி அதிகாரி; அலட்சியம் காட்டியதா போலீஸ்?
டிஜிட்டல் அரெஸ்ட் என்கிற சைபர் க்ரைம் மோசடி நாடு முழுவதும் அதிகரித்து கொண்டிருக்கிறது. இந்த மோசடியில் போலி அதிகாரிகள் வீடியோ கால் மூலம் வந்து மிரட்டி பணம் சம்பாதித்து வந்தனர். இந்நிலையில் போலி அதிகாரிகள் ஆன்லைனில் மட்டுமல்லாமல் நேரடியாக வரத்தொடங்கிவிட்டனர் என்ற …