திருப்பூர்: பள்ளி வகுப்பறைக்குள் மலம் வீச்சு; டிஎஸ்பி தலைமையில் போலீஸார் விசாரணை – நடந்தது என்ன?
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே காமநாயக்கன்பாளையத்தில் அரசு உயர் நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை சுமார் 200 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று பள்ளி முடிந்ததும் வகுப்பறைகளைப் பூட்டிவிட்டுச் …