டங்ஸ்டன் சுரங்கம்: “கீழடியில் 10 அடி தோண்ட அனுமதி தராத ஒன்றிய அரசு…” – மக்களவையில் கொதித்த சு.வெ
மதுரையில் அரிட்டாபட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 5,000 ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிராக அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழக முதல்வர் ஸ்டாலினும், சுரங்கம் அமைக்க அளித்த அனுமதியை உடனடியாக மத்திய அரசு …