“அஜித்குமார் கொலை வழக்கில் பல கேள்விகள்..” – 151 மனித உரிமை செயற்பாட்டாளர்கள் முதல்வருக்கு கடிதம்

“சட்டங்கள் புத்தகத்தில் இருப்பது மட்டுமன்று, அதனைப் பாரபட்சமின்றி நிறைவேற்றுவதே இன்றையத்தேவை” என்று தமிழ்நாடு முதலமைச்சருக்கு காவல்துறை வன்முறைக்கெதிரான கூட்டியக்கத்தின் சார்பில் கடிதம் எழுதியுள்ளனர். மேனாள் நீதியரசர் அரி பரந்தாமன், எஸ்.வி.ராஜதுரை, கொளத்தூர் மணி, வசந்திதேவி, ஹென்றி திபேன், ப.பா.மோகன், அ.மங்கை உள்ளிட்ட …

தஞ்சாவூர்: மனைவியின் தங்கை போலீஸில் புகார்; மாமனாரை தெலங்கானாவிற்குக் கடத்திக் கொலைசெய்த மருமகன்!

தஞ்சாவூர் மாவட்டம், சாலியமங்கலம் கீழத்தெருவைச் சேர்ந்தவர் சேகர் (65). இவரது மூத்த மகள் ராகினி (35). இவர் தஞ்சையில் உள்ள தனியார் ஹோட்டலில் பணியாற்றினார். அந்த ஹோட்டலில் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த அரவிந்த்ராவ் (42) என்பவர் அடிக்கடி வந்து தங்கிச் செல்வது …

கோவை: உப்பிலிபாளையம் டு கோல்டுவின்ஸ்… 10 கி.மீ நீள மேம்பாலம்! – Exclusive Clicks

கோவை அவினாசி சாலையில் புதிய மேம்பாலம் கோவை அவினாசி சாலையில் புதிய மேம்பாலம் கோவை அவினாசி சாலையில் புதிய மேம்பாலம் கோவை அவினாசி சாலையில் புதிய மேம்பாலம் கோவை அவினாசி சாலையில் புதிய மேம்பாலம் கோவை அவினாசி சாலையில் புதிய மேம்பாலம் …