”இந்த நொடி வரை எந்த சந்தோஷத்தையும் அனுபவிச்சதில்ல” – கலெக்டரிடம் உதவி கேட்டு கலங்க வைத்த முதியவர்

தஞ்சாவூர் மாவட்டம் கல்லணை அருகே உள்ள தோகூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராம சுப்ரமணியன் (65). உடம்பே தெரியாத அளவுக்குச் சிறு மற்றும் பெரிய கட்டிகள் இவர் உடல் எங்கும் உள்ளன. கலங்கிய கண்களும், எதாவது நல்லது நடக்காத என்கிற ஏக்கமும் அவரது …

கோவை: கல்லூரி மாணவியுடன் பழகிய மாணவர் மீது கொலை வெறி தாக்குதல் – 2 பேர் கைது

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி வித்யா, வேறு சமூகத்தைச் சேர்ந்தவரை காதலித்த காரணத்தால் சொந்த அண்ணனே அவரை கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆணவ கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் கோவையில் மற்றொரு சம்பவம் நடைபெற்றுள்ளது. காதல் …

தஞ்சாவூர்: ஆயுதப்படை பெண் போலீஸ் தூக்கிட்டு மரணம்.. என்ன காரணம்?

திருவாரூர் மாவட்டம் சேந்தமங்கலத்தைச் சேர்ந்தவர் காவேரி செல்வி (24). கடந்த 2023 ஆம் ஆண்டில் காவல் துறையில் பணிக்கு சேர்ந்த இவர் தஞ்சாவூரில் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வந்தார். மணிமண்டபம் அருகே உள்ள ஆயுதப்படை காவலர்களுக்கான குடியிருப்பு வளாகத்தில் வசித்து வந்தார். …