சேலம் : `ஒன்றா இரண்டா… எத்தனை மோசடிகள்?’ – அதிர வைக்கும் போலி பெண் ஐ.பி.எஸ் அதிகாரி கைது

சேலம் மாவட்டம், அம்மாபேட்டை பகுதியில் ஆத்தூர் செல்லும் மெயின் ரோட்டில் அமைந்துள்ளது சிவகாமி திருமண மண்டபம். இதில், கடந்த 8 மாதமாக புனித அன்னை தெரசா மனிதநேய அறக்கட்டளை எனும் நிறுவனம் வாடகைக்கு இயங்கி வந்தது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் வேலூரைச் …

`டேக் ஆஃப்’ ஆகும் கோவை `மெட்ரோ ரயில்’ திட்டம் – சத்தி சாலையில் அதிகாரிகள் ஆய்வு

கோவை மாவட்டத்துக்கு கடந்த 2012-ம் ஆண்டே மெட்ரோ ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போதுவரை அது செயல்படுத்தப்படவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக தான் அதற்கான முதல்கட்ட பணிகள் தொடங்கியுள்ளன. அதன்படி கோவையில் ரூ. 10,740 கோடி மதிப்பில் 34.8 கி.மீ தொலைவில் …

ஈமு கோழி மோசடி : ஏமாற்றியவருக்கு 10 ஆண்டுகள் சிறை, ரூ.19 கோடி அபராதம் – கோவை நீதிமன்றம் அதிரடி

கொங்கு மண்டலத்தில் மக்களின் ஆசைகளை தூண்டு விட்டு பல்வேறு நூதன மோசடிகள் அரங்கேறின. அதில் ஈமு கோழி மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம். சுமார் 15 ஆண்டுகளாகியும் ஈமு கோழி மோசடி வழக்கு விசாரணை இப்போதும் நடைபெற்று கொண்டிருக்கிறது. ஈமு கோழி மோசடி …