மலேசியா டு திருச்சி; விமானத்தில் கடத்திவரப்பட்ட அபூர்வ வகை ரக்கூன், பல்லிகள்; தொடரும் கடத்தல்கள்!

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது, அதில் ஒரு பயணிமீது சுங்க …

சேலம்: விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை; வீடுகளைச் சூழ்ந்த வெள்ளம்… அல்லல்படும் மக்கள்!

சேலத்தில் கடந்த 3 நாள்களாக தொடர்ந்து பெய்ந்துவரும் கனமழையினால் பல்வேறு பகுதிகள் பெரிதளவு பாதிப்புக்குள்ளாகியுள்ளது. குறிப்பாக, சேலம் மாநகர பகுதிகளில் திருமணிமுத்தாறு நிரம்பி கந்தம்பட்டி பைபாஸ் அருகே இருக்கின்ற குடியிருப்புகள், தொழிற் நிறுவனங்கள் பெரிதளவு பாதிக்கப்பட்டுள்ளன. அதேபோல சேலம் புதிய பேருந்து …

மேட்டுப்பாளையம்: `போலீஸ் கொலைவெறித் தாக்குதல்’ – இளைஞரின் சிறுநீரகம் செயலிழந்ததாக புகார்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயனிடம் வழங்கப்பட்ட மனுவில், “கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சேரன் நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் தௌபீக் உமர் (21). அரசு மருத்துவனை ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வருகிறார். தமுமுக புகார் …