சேலம் : `ஒன்றா இரண்டா… எத்தனை மோசடிகள்?’ – அதிர வைக்கும் போலி பெண் ஐ.பி.எஸ் அதிகாரி கைது
சேலம் மாவட்டம், அம்மாபேட்டை பகுதியில் ஆத்தூர் செல்லும் மெயின் ரோட்டில் அமைந்துள்ளது சிவகாமி திருமண மண்டபம். இதில், கடந்த 8 மாதமாக புனித அன்னை தெரசா மனிதநேய அறக்கட்டளை எனும் நிறுவனம் வாடகைக்கு இயங்கி வந்தது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் வேலூரைச் …