தஞ்சாவூர்: பசியோடு காத்திருந்த மாணவர்கள்; 5 மணி நேரம் தாமதமாக வந்த அமைச்சர்; கொந்தளித்த பெற்றோர்

தஞ்சாவூர், அறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், மனிதநேய வார நிறைவு விழாவும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியும் உயர் கல்வித்துறை அமைச்சர் செழியன் தலைமையில் நேற்று (ஜனவரி 31) நடந்தது. மதியம் 3 மணிக்கு அமைச்சர் வருவதாகக் கூறி பரிசு …

அரிட்டாப்பட்டி: `சட்டமன்ற தீர்மானத்துக்கு பயந்து அல்ல; மக்களின் அன்புக்கு பயந்து..!’ – அண்ணாமலை

மதுரை மாவட்டம் மேலூர் அருகே பல்லுயிர் பாரம்பரியத் தலமான அரிட்டாப்பட்டி உட்பட 11 ஊராட்சிப்பகுதிகள் பாதிக்கப்படும் வகையில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க வேதாந்தா குழும நிறுவனத்துக்கு ஏலம் விட்டது மத்திய அரசு. இதையறிந்து இப்பகுதி பொதுமக்கள் கடந்த 3 மாதங்களாக …

‘சீமான் சொன்னதை நம்பி ஏராளமான பணம் கொடுத்து ஏமாந்தோம்’ – கொளத்தூர் மணி வேதனை

திராவிடர் விடுதலை கழகம்  தலைவர் கொளத்தூர் மணி கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ” ஈழப் போராட்டம் ஆயுத போராட்டமாக மாறியபோது, அந்த போராளி குழுக்களுக்கு தமிழகத்தில் ஆயுதப் பயிற்சி நடைபெற்றது. கொளத்தூர் மணி அந்தப் பயிற்சிகளை திராவிட …