`திருப்பரங்குன்றம் கோயில் வழிபாடு பிரச்னையில், தமிழ்நாடு அரசு தலையிட வேண்டும்!’ – ஆர்.பி.உதயகுமார்

திருமங்கலம் சட்டமன்றத் தொகுதியிலுள்ள பல்வேறு பிரச்னைகள் குறித்து மதுரை கலெக்டரிடம் மனு அளித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், பின்பு செய்தியாளர்களிடம் பேசும்போது, “மக்களின் கோரிக்கைகளை மனுவாக கலெக்டரிடம் கொடுத்து வருகிறோம். ஆனால், ஒரு மனுவின் கோரிக்கையைக்கூட நிறைவேற்றவில்லை. ஆர்.பி.உதயகுமார், எடப்பாடி பழனிசாமி …

சேலம்: உருட்டு கட்டையால் காரை அடித்து நொறுக்கும் அதிமுக பிரமுகர்… வைரலான வீடியோ.. என்ன நடந்தது?

சேலம் மாவட்டம், காரிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சண்முக மூர்த்தி. இவர் தன்னுடைய நிலத்தை அடமானமாக வைத்து கந்துவட்டிக்கு கோவையை சேர்ந்த சுஜய் எனும் ஃபைனான்சியரிடம் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடன் பெற்ற சண்முக மூர்த்தி முறையாக கடனுக்கான வட்டியை …

“என் கார்மீது மாட்டை மோதவிட்டுக் கொள்ளையடிக்கத் திட்டமிட்டிருக்கலாம்…” – இமான் அண்ணாச்சி பேட்டி

எப்போதும் மக்களைச் சிரிக்கவைத்துக்கொண்டிருக்கும் இமான் அண்ணாச்சியை சீரியஸ் ஆக்கியிருக்கிறது, சமீபத்தில் அவருக்கு நேர்ந்த சம்பவம். குடும்பத்துடன் காரில் சென்ற இமான் அண்ணாச்சி, சாலை விபத்திலிருந்து தப்பித்ததாகப் பதைபதைப்போடு தகவல் வெளியிட்டுள்ளார். அரசாங்கம் இதுகுறித்து, நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர் கோரிக்கை வைத்த …