மதுரை: `பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் இரு மடங்கு லாபம்’- `பகீர்’ கிளப்பும் ரூ.24 கோடி மோசடி!
பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் இரு மடங்கு லாபம் எனக் கூறி 24 கோடி ரூபாய் மோசடி செய்ததாக போலீஸ்காரர் குடும்பத்தினர் மீது பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ள சம்பவம், மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. fraud மதுரை மாவட்டம், கடச்சனேந்தலில் வசிக்கும் புதூரில் போலீஸாகப் …