`நேற்று கண்டித்த நீதிமன்றம்; இன்று ஆஜரான சீமான்!’ – 29-ம் தேதிக்கு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

திருச்சி சரக டி.ஐ.ஜி வருண் குமார் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த போது அவர் குறித்தும், அவருடைய குடும்பத்தினர் குறித்தும் நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்களை பதிவு செய்ததாக வருண் குமார் தரப்பு குற்றம்சாட்டியது. அதோடு, …

ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் தமிழ் அறிவு வளாகம் – வாசகர்கள் நன்கொடை அளிக்கலாம்

காரைக்குடி அருகேயுள்ள கோட்டையூரைச் சேர்ந்தவர் முத்தையா. ‘ரோஜா ஆர்ட்ஸ்’ என்ற பெயரில் விளம்பரப் பலகை எழுதும் ஓவியர். அந்த ரோஜா முத்தையாவின் பெயருக்குப் பின்னால் ஒட்டிக்கொள்ள,  ‘ரோஜா முத்தையா’ ஆனார். எல்லோரும் பணம், காசு தேடிப் பரிதவித்துக்கொண்டிருந்த காலத்தில்,  முத்தையா, வீண் …

UPSC / TNPSC : “தேர்வில் மிக எளிதாக வெற்றிபெறலாம்; அதற்கு…” – விளக்கும் சத்யஶ்ரீ பூமிநாதன்

‘UPSC/TNPSC குரூப் -1, 2 -தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆனந்த விகடனும் King Makers IAS அகாடமியும் இணைந்து ஓர் இலவசப் பயிற்சி முகாமை நடத்தத் திட்டமிட்டிருக்கிறது. ‘UPSC/TNPSC குரூப் -1, 2 – தேர்வுகளில் வெல்வது எப்படி?’ …