`நேற்று கண்டித்த நீதிமன்றம்; இன்று ஆஜரான சீமான்!’ – 29-ம் தேதிக்கு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!
திருச்சி சரக டி.ஐ.ஜி வருண் குமார் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த போது அவர் குறித்தும், அவருடைய குடும்பத்தினர் குறித்தும் நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்களை பதிவு செய்ததாக வருண் குமார் தரப்பு குற்றம்சாட்டியது. அதோடு, …