சென்னை: இளம் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை; பைக் டாக்ஸி ஓட்டுநர் கைது; என்ன நடந்தது?

சென்னை, வேப்பேரியைச் சேர்ந்த இளம் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை அளித்த குற்றச்சாட்டில் பைக் டாக்ஸி ஓட்டுநர் சம்பத் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 20 நாட்களுக்கு முன்பு, பாதிக்கப்பட்ட பெண் ஊபர் மூலம் பைக் டாக்ஸி புக் செய்தபோது, சம்பத் அறிமுகமாகி, தினமும் …

பழங்குடி லாக்அப் மரணம்: உடுமலை வனச்சரக அலுவலகத்தில் நீதிபதி ஆய்வு – நடந்தது என்ன?

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள மேல்குருமலை பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து (45). முதுவர் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த மாரிமுத்து மீது கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் கஞ்சா கடத்தியது தொடர்பாக வனத்துறையினர் வழக்குப் …

பவானிசாகர் அணையில் பாசனத்துக்காக தண்ணீர் திறப்பு | Photo Album

டேமில் இருந்து தண்ணீர் திறப்பு டேமில் இருந்து தண்ணீர் திறப்பு டேமில் இருந்து தண்ணீர் திறப்பு டேமில் இருந்து தண்ணீர் திறப்பு டேமில் இருந்து தண்ணீர் திறப்பு டேமில் இருந்து தண்ணீர் திறப்பு டேமில் இருந்து தண்ணீர் திறப்பு டேமில் இருந்து …