கோவை: திருமணம் கடந்த உறவு – மனைவியின் காதலனை கொன்ற கணவன்
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் முருகவேல் (56). இவர் கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சமையல்காரராக பணியாற்றி வருகிறார். இவர் தனது மனைவியுடன் திருப்பூர் மாவட்டம், குண்டடம் அருகே வசித்து வந்தார். முருகவேல் அங்கு கரூர் மாவட்டத்தைச் …