கோவை: திருமணம் கடந்த உறவு – மனைவியின் காதலனை கொன்ற கணவன்

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் முருகவேல் (56). இவர் கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சமையல்காரராக பணியாற்றி வருகிறார். இவர் தனது மனைவியுடன் திருப்பூர் மாவட்டம், குண்டடம் அருகே வசித்து வந்தார். முருகவேல் அங்கு கரூர் மாவட்டத்தைச் …

‘நவீன ஓவியம்’ என்றால் என்ன?’- ஓவிய கண்காட்சியில் விளக்கமளித்த ஓவியர் விட்டல் ராவ்

கோவை பெர்க்ஸ் பள்ளியில் சித்தார்த்தா அறக்கட்டளை சார்பில் ஓவியக் கண்காட்சியும், இந்திய ஓவியங்கள் குறித்தான உரையாடலும் கடந்த பிப்ரவரி 2ம் தேதி நடைபெற்றது. இந்நிகழ்வில் மூன்று தலைமுறை பெண் ஓவியர்களான கமலா, மோனிகா, ஜோஷ்தா ஆகியோரின் ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அதைத் தொடர்ந்து …

திருப்பரங்குன்றம்: நீதிமன்ற அனுமதியுடன் மதுரையில் இந்து முன்னணி ஆர்பாட்டம்..

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் சம்பந்தமாக இந்து முன்னணி ஆர்பாட்டம் நடத்த உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை சில நிபந்தனைகளுடன் உத்தரவிட்டுள்ளது. திருப்பரங்குன்றம் சில மாதங்களுக்கு முன் திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தர்ஹாவுக்கு ஆடு, கோழி கொண்டு செல்லக் கூடாது என்று காவல்துறை தடுத்ததால் …