`நாய்க்கடிக்கு நாட்டு வைத்தியம்’ பரிதாபமாக உயிரிழந்த சிறுவன் – திருப்பூரில் சோகம்

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜகபிந் நாயக். இவரது மனைவி பத்மினி நாயக். இவர்கள் இருவரும் திருப்பூர் ஓடக்காடு பகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தங்கியிருந்து பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்களது மூன்று வயது ஆண் குழந்தை அம்ரித். கடந்த …

சென்னை: திருடருடன் துணிச்சலாகப் போராடி செயினை மீட்ட இளம்பெண்; குவிந்த பாராட்டு; என்ன நடந்தது?

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் யோகராணி (26). இவர் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள சகோதரி வீட்டில் தங்கியிருந்து வள்ளுவர் கோட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த 10.4.2025-ம் தேதி வேலை முடிந்து வடபழனி கோயிலுக்கு யோகராணி சென்றிருக்கிறார். பின்னர் …

Gold Rate 2025: மூன்றரை மாதங்களில் பவுனுக்கு ரூ.12,900 உயர்வு… தங்கம் விலை கடந்து வந்த பாதை!

ஒரு குண்டுமணி தங்கம் கூட இல்லாமல் இந்திய குடும்பங்கள் இல்லை என்று கூறலாம். இந்திய குடும்பங்களுக்கு தங்கம் அவ்வளவு முக்கியம். கையில் கொஞ்சம் காசு சேர்ந்துவிட்டாலே, முதலில் நமக்கு தோன்றுவது ‘தங்கம் வாங்கிவிடலாம்’ என்பது தான். ஆனால், இப்போது தங்கம் விற்கும் …