`நாய்க்கடிக்கு நாட்டு வைத்தியம்’ பரிதாபமாக உயிரிழந்த சிறுவன் – திருப்பூரில் சோகம்
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜகபிந் நாயக். இவரது மனைவி பத்மினி நாயக். இவர்கள் இருவரும் திருப்பூர் ஓடக்காடு பகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தங்கியிருந்து பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்களது மூன்று வயது ஆண் குழந்தை அம்ரித். கடந்த …