பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகள் உள்ள ரவுடி வரிச்சியூர் செல்வம் கோவைப்பகுதியில் குற்றச் செயலில் ஈடுபட்டதாகவும், சுட்டு பிடிக்க காவல்துறையினர் உத்தரவிட்டதாகவும் தகவல் வெளியாகிய நிலையில், மதுரையில் திடீரென்று செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய வரிச்சியூர் செல்வம், “நான் …
ஈரோடு மாவட்டம், தாளவாடி தொட்டகாஜனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாதப்பா இவரது மனைவி தொட்டம்மா. இருவரும் கூலித் தொழிலாளிகள். இவரது மகன் ராகவன்(11), மகள் அமிர்தா(9). ராகவன் சூசைபுரம் அரசு உதவிபெறும் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி விடுமுறை நாள் …