நீரில் அடித்துச் செல்லப்பட்ட 2 மகன்களை, தன் உயிரைக் கொடுத்து காப்பாற்றிய தந்தை.. திருப்பூரில் சோகம்

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே பொங்கலூர் பகுதியில் உள்ள பிஏபி வாய்க்காலில் குளிப்பதற்காக, கோவையில் இருந்து சேகர் தனது குடும்பத்துடன் வந்துள்ளார். அப்போது, வாய்க்காலில் தனது இரண்டு மகன்களான சசிதரன் மற்றும் விகாஷ் ஆகியோருடன் சேகர் வாய்க்காலில் இறங்கி குளித்துள்ளார். நீரின் …

நாளை அட்சய திருதியை! `ஏறுமுகத்தில் தங்கம் விலை’ – நிலவரம் என்ன தெரியுமா?

நேற்றை விட… நேற்றை விட, இன்று தங்கம் விலை… நாளை அட்சய திருதியை. இன்று தங்கம் விலை நேற்றை விட கிராமுக்கு ரூ.40-ம், பவுனுக்கு ரூ.30-ம் உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. கடந்த ஐந்து நாள்களாக, இறங்குமுகத்தில் …

MyV3Ads: `பணம் கிடைக்கவில்லை என்றால்…’ – காவல்துறை முக்கிய அறிவிப்பு

கோவை மாவட்டத்தைத் தலையிடமாகக் கொண்டு MyV3Ads என்கிற நிறுவனம் இயங்கி வந்தது. APP -ல் விளம்பரம் பார்த்தால் பணம் என்று மக்களிடம் நூதன முறையில் ஆசையைத் தூண்டியது. அதை நம்பி தென்னிந்தியா முழுவதும் இருந்து சுமார் 50 லட்சம் மக்கள் அந்த …