தருமபுரி: போராட்டத்தில் காவலரின் கையைக் கடித்த தவெக தொண்டர் கைது; பரபரப்பாக்கிய வீடியோ

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு தக்காளி மண்டி அருகில் கடந்த வாரம் `மனமகிழ் மன்றம்’ என்ற பெயரில் தனியார் மதுபான பார் திறக்கப்பட்டது. இதற்கு அந்த பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், அந்த …

“ரஷ்ய அதிபரின் வருகையால் இந்தியாவுக்கு பொருளாதார இழப்புதான்” – சொல்கிறார் அப்பாவு

நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக சபாநாயகர் அப்பாவு, “ரஷ்யாவிற்கும் இந்தியாவிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என்றாலும், ரூ.6 லட்சம் கோடிக்கு வர்த்தகம் நடக்கிறது. எனினும், இங்கிருந்து ரூ.45 ஆயிரம் கோடிக்குத்தான் ஏற்றுமதி நடக்கிறது. ராணுவ தளவாடங்கள் அங்கிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. நான்கு …

தவெக: `ஈரோட்டில் விஜய்’ – தேதியும், இடமும் தேர்வு; களத்தில் செங்கோட்டையன்! – என்ன சொல்கிறார்?

ஈரோட்டில் த.வெ.க தலைவர் விஜயின் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கேட்டு நேற்று காலை (டிச.7) கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு அளித்தார். விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி கோரிய இடம் போதுமானதாக இல்லை என காவல்துறையினர் அதற்கு மறுப்பு …